ஓலைச்சுவடி மூன்றாம் இதழில் "புலிக்கலைஞன் உறங்கிக் கொண்டிருக்கிறார்" எனும் தலைப்பில் எழுதிய அசோகமித்திரன் சார்ந்த நினைவுக்குறிப்புகள் வெளியாகியிருக்கிறது. இதழ்வடிவில் மீள்வாசிப்பு செய்யும் பொழுதும் அவரை எழுத்தின் அளவிலும் நேரடியாகவும் சந்தித்த தருணங்கள் நினைவிலாடி மறைகின்றன.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக