வாசகசாலை - பார்த்தீனியம்
வரும் சனிக்கிழமை மாலை வாசகசாலை நிகழ்த்தும் கலந்துரையாடலில் தமிழ்நதி எழுதிய "பார்த்தீனியம்" நாவல் சார்ந்து பேசவிருக்கிறேன். விரும்புபவர்கள் கலந்துகொள்ளலாம். . .
நாள் : 27/08/2016
நேரம் : மாலை 5:30
இடம் : ப்யூர் சினிமா புத்தக கடை, 7, மேற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி, (கமலா திரையரங்கம் அருகில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்).
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக